
நற்சுகாதாரம் நோயுறுவதுடன் முடிவடைகின்றது. அன்றாட செயற்பாடுகளைக் சுட சாவாலுக்குட்படுத்தும் நோய்நொடிகள் ஒருவரை பல்வேறு இன்னல்களுக்கு இழுத்துசெல்கின்றது. தன் வாழ்நாள் பூராகவும் அனுபவிக்க நேரிடும் பயங்கரமான நோய்கள், பரவும் நோய்கள், பரவாத நோய்கள் என்றவாறு பல்வேறு வகையில் தோற்றம் பெறும் நோய்நொடிகளை குணமாக்கிக் கொள்வதற்கோ அல்லது அவற்றை கட்டுப்படுத்திகொள்வதற்கு முயற்சிக்கும் அவர்களுக்கு பெரும் சவாலாக அமைவது அவர்களது பொருளாதார கஷ்டங்களாகும். இவ் அனைத்து சிரமங்களுக்கு மத்தியில் அவற்றுக்கு எதிராக எழுந்து நிற்க முயற்சிக்கும் அவர்களுக்காக செய்யக்கூடிய உபகாரங்களை அவர்களிடம் கொண்டு சேர்பதற்காக நாம் உருவாக்கிய இன்னுமொரு செயற்றிட்டமே இந்த ஷ்ரத்தா சுகாதார தானம் எனும் புண்ணிய செயற்றிட்டமாகும்.







පරාර්ථකාමී උදාර සිතුවිලි සමගින් සමාජ සත්කාර සේවයන්හි නිරත වන ශ්රද්ධා රූපවාහිනී සමාජ සත්කාර අංශය මෙල්බර්න් මහමෙව්නාව භාවනා අසපුවත් ඩී.පී. පදනමත් සමඟින් එක් වී ශ්රී ලංකාවේ

ඇය නමින් දිනායා පැහැසැරණි. නිරෝගී දරුවෙකු ලෙස මනුලොව උපත ලද ඇය සය මසක් වනතුරු මව් පිය පහසේ නිරෝගීව වැඩෙමින් ජීවත් විය. සය මස අවසානයේ ප්රතිශක්ති

2022-03-10 දින ශ්රද්ධා නාලිකාව සුපිහිටි කඩුවෙල මහමෙව්නාව බෝධිඤාණ භාවනා අසපුවේ බෞද්ධ සම්මන්ත්රණ ශාලා පරීශ්රයේදී රෝහල් ඇඳන් පරිත්යාග කිරීමේ පින්කම සාර්ථකව පැවැත්විය. ඒ අනුව දිවයිනේ තෝරාගත්