Kaduwela, Sri lanka.

அவர்களுக்காக நாம்...

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் கழியும் அவர்களது வாழ்வினை வாழவைப்பதற்கு உங்கள் மனிதாபிமானத்திற்கு இடமளிப்பதே எமது நோக்கமாகும். இந்த சத்புருஷ பணி பின்வருமாறு

மேற்கூறப்பட்ட செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் இயலுமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் மக்களுக்காக மனமுவந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவதே எமது நோக்கமாகும்.

எமது சம்மா சம்புத்த பகவானது நிகரற்ற கருணையின் மகத்துவத்தினால் சிறப்புற்ற மனிதாபிமானத்தின் சுந்தரமான தங்குமிடம் . 

வாருங்கள் எம்முடன் கைகோருங்கள்...

බැර ලෝහ මිශ්‍රිත ජලය නිසා ඇතිවන වකුගඩු රෝගය නිසා සිදු කෙරෙන පිරිසිදු පානීය ජලය ලබා දීමේ පුණ්‍යව්‍යාපෘතිය.

ඉගනීමට දක්ෂ, නමුත් ආර්ථික අපහසුතා ඇති දූ දරුවන්ගේ අධ්‍යාපනයට සවියක් ලබා දෙන ශ්‍රද්ධා අධ්‍යාපනික ශිෂ්‍යත්ව වැඩසටහන.

ජාතික රුධිර සංචිතයට අඩුවෙන් ම රුධිරය ලැබෙන මාස අරමුණු කරගෙන සංවිධානය කරනු ලබන රුධිර දාන කඳවුරු මාලාව.

සතුන් මරණයෙන් නිදහස් කර ජීවිත දානය ලබා දෙමින් සිදුකරන ශ්‍රද්ධා අභය දාන පුණ්‍ය ව්‍යාපෘතිය.

රෝග පීඩා ඉදිරියේ අසරණ වන අපේම සහෘද ජනතාවට සරණක් වෙමින්, උපකාර කිරීම උදෙසා ක්‍රියාත්මක වන පුණ්‍ය ව්‍යාපෘතිය.

උපකාරයක් අවැසි කළ උපකාර අවැසි අය උදෙසා උපකාර කිරීමේ අරමුණින් දියත් කරන පුණ්‍ය ව්‍යාපෘතිය.

உங்கள் சுந்தரமான மனிதநேயத்திற்கு இடமளியுங்கள்.

அவர்கள் தம் வாழ்வினை தெளிவுற காண்பதற்கும், அனுபவிப்பதற்கும் அவர்தம் சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்கும் உங்கள் மனிதநேயத்தினை அளிப்பதற்கு தகுந்த காலம் இதுவாகும்.