
මව්බිම වෙනුවෙන් එක්වෙමු – ආපදා සහන සේවය
“දිට්වා” සුළි කුණාටුව හා ගං වතුරෙන් පීඩාවට පත් ලක්වැසියන් උදෙසා මේ දක්වා මහමෙව්නාව භාවනා අසපු සංචිතය සහ ශ්රද්ධා මාධ්ය ජාලය එක්ව සිදු කළ සහන සේවය.
வாழ்க்கையை கட்டியெழுப்புதற்காக வாழ்வினை வாழ்வதற்காக இயற்கை பெரும் பங்களிப்பு செய்கின்றது. வெயில், மழை, காற்று போன்ற இயற்கையின் கொடைகளினால் வாழ்வினை கட்டியெழுப்பும் எம் அனைவருக்கும் அவற்றின் அசாதாரண மாற்றங்கள் பெரும் சவாலாக அமைவனவாகும். வெள்ளப்பெருக்கு, வறட்சி, மண்சரிவுகள் போன்ற இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் எமது உறவுகளுக்கு புகலிடத்தினை அமைப்பதற்கு அல்லது வேறு முறையில் கூறுவதென்றால் அவர்கள் மீண்டும் தம் இயல்பு வாழ்விற்கு திரும்புவதற்கு அவசியமான உதவி உபகாரங்களை அளிக்கும் சமூசநலச் சேவையே ஷ்ரத்தா அசரண சரண செயற்றிட்டமாகும்.

“දිට්වා” සුළි කුණාටුව හා ගං වතුරෙන් පීඩාවට පත් ලක්වැසියන් උදෙසා මේ දක්වා මහමෙව්නාව භාවනා අසපු සංචිතය සහ ශ්රද්ධා මාධ්ය ජාලය එක්ව සිදු කළ සහන සේවය.

Covid 19 ආරක්ෂිත උපකරණ ලබා දීමේ පින්කමක් 2021-08-06 දින ශ්රද්ධා රූපවාහිනී පරිශ්රයේදී පැවැත්විය. මෙම උපකරණ පරිත්යාග කරනු ලැබුවේ මහියංගණය මූලික රෝහල මගින් සිදු කරන ලද

අපගේ ගුරුදේවෝත්තම පින්වත් ලොකු ස්වාමීන් වහන්සේගේ අනුශාසනා පරිදි පොල්ගහවෙල මහමෙව්නාව භාවනා අසපුවේ පූර්ණ දායකත්වයෙන් වියලි ආහාර ද්රව්ය සහ අත්යවශ්ය භාණ්ඩ සහිත මලු 50 ක් 2022-10-29
டித்வா (Ditwa) சூறாவளியால் ஏற்பட்ட அவசர காலப் பேரழிவினால் பாதிக்கப்பட்டுள்ள எமது சகோதர மக்களுக்காக, எமது கடமையை நிறைவேற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்.
மஹமெவ்னாவா தியான ஆசிரமக் குழுமமும் (Mahamevnawa Buddhist Monasteries) மற்றும் ஸ்ரத்தா ஊடக வலையமைப்பும் (Shraddha Media Network) இணைந்து முன்னெடுக்கும் இந்த அவசர காலப் பேரிடர் நிவாரணச் சேவை…